Sunday 10 November 2013

நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்

நாட்டை துண்டாடியதன் மூலம் இந்தியாவின் புவியில் அமைப்பை மாற்றிய பாவத்தை காங்கிரஸ் கட்சி தான் செய்தது என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு

Monday 4 November 2013

நரேந்திரமோடி பாதுகாப்புக்கு 108 கமாண்டோக்கள் ஏற்பாடு:


புதுடெல்லி, நவ. 4–பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் சுமார் 100 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.

linkwithin

ilamthamarai